சனி, 16 ஜூலை, 2011

திருமூலர் அருளிய திருமந்திரம்..

திருச்சிற்றம்பலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்..

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
பொருள் விளக்கம்:
சிவபெருமனாரோடு நிகராக யாரும் இருப்பதில்லை.அவனோடு ஒப்பார் இந்த மனித பிறவியிலும் யாரும் இல்லை.இந்த பூமியைக் கடந்து ஞான விளக்காய் மின்னுபவர் அந்த முழுமுதற் கடவுள்  எம்பெருமானார் சிவபெருமானாரே!!!!
-------------------------------------------------------------------------------------------------------------
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
பொருள் விளக்கம்:
பெறலாஅனைத்து உயிர்களுக்கும் தந்தையாய் நந்தி எனும் பெயர் உடையவராய் தெவிட்டாத அமுதமுமாய் இருப்பவனுமாய்,வள்ளல் யாருக்கும் ஒப்பாகாத பெரிய வள்ளலும் ஊழி முதலிய அனைத்து உலகிற்கும் தலைவனாக இருப்பவனும்,இவ்வாறாக திகழக்கூடிய சிவபெருமானரை நாம் துதிக்க வேண்டும்.. அப்படி துதித்தால் அந்த ஈசனின் பேரருளை எளிதில் நாம் ம்..
                              திருச்சிற்றம்பலம்

2 கருத்துகள்:

  1. திருமந்திரத்திற்கு ஒப்பாக ஒரு மந்திரமும் இல்லை எனலாம்..

    வாழ்த்துக்கள்.

    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  2. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    பதிலளிநீக்கு

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...