வெற்றிகரமாக "11 வருடம் முடிவடைந்து 12 வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் நம் தளம்"
அபிராமி அம்மன் அமிர்தகடேஸ்வரர் திருவருளால் நம் தளம் வெற்றிகரமாக 11 வருடங்கள் முடிந்து 12 வைத்து வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் நம் தளத்திற்கு வந்து அபிராமி அந்தாதி,பதிகம், திருப்புகழ் அனைத்தையும் படித்து இறையருளின் திருவருளைப் பெற்று மென்மேலும் நம் தளம் சிறக்க அனைத்து அடியவர்களையும் வேண்டிக்கொள்கிறேன்...
நன்றி
என்றும் அடியார் பெருமக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற எண்ணத்துடன் ,
சிவ.பாகம்பிரியாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக