செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சிறந்த கல்வி ஞானம் பெற

சிறந்த கல்வி ஞானம் பெற 

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்


மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்

பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே

நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்

கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை "



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...