ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

2.வேண்டிய போது அடியவர்களுக்கு வேண்டிய அத்துனையும் நல்கும் அதி அற்புத திருப்புகழ்

2.வேண்டிய  போது அடியவர்களுக்கு வேண்டிய அத்துனையும் நல்கும் அதி அற்புத திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய பழனி திருப்புகழ் 

வரதா மணிநீ ...... யெனவோரில்
     வருகா தெதுதா ...... னதில்வாரா

திரதா திகளால் ...... நவலோக
     மிடவே கரியா ...... மிதிலேது

சரதா மறையோ ...... தயன்மாலும்
     சகலா கமநூ ...... லறியாத

பரதே வதையாள் ...... தருசேயே

     பழனா புரிவாழ் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...