அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவைதருவித்தருள் பெருமாளே!!!
அபிராமி என் தன் விழுத்துணையே!!!!!!!!!!!!!!!
என்னுடைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். அடியேன் சிறிது காலமாக சில வேலை பளு காரணமாக இந்த தலத்தில் பதிகம்கள் இந்த வருடம் நிறைய பதிவிட முடியவில்லை.
ஆனால் இனி வரும் 2023 வருடம் நிறைய பதிகம்,திருப்புகழ் மற்றும் ஆன்மீகம் அனைத்தும் நம் தளத்தில் அடுத்து அடுத்து அடியேன் பதிவிட உள்ளேன்.
சைவ அன்பர்கள் நம் தளத்திற்கு வந்து பதிகம் பல படித்து வாழ்வில் அபிராமி அம்மன்,ஈசன் கருணையினால் அனைத்து வளமும் நலமும் பெற்று இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவைதருவித்தருள் பெருமாளே.!!!
என்றும் அன்புடன் இறைபணியில்,
சிவ.பாகம்பிரியாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக