திருப்புகழைப் பாடி முக்தி அடைய பாட வேண்டிய பாடல்
இரத்னகிரி
"காலம் அறிவான் கருணை புரிவான் ரத்தினகிரியான்"
பத்தியால் யான் உனைப் ...... பலகாலும்
பற்றியே, மா திருப் ...... புகழ் பாடி,
முத்தன் ஆமாறு, எனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு ...... அருள்வாயே.
உத்தம அது ஆன சற் ...... குணர் நேயா!
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா!
வித்தகா! ஞானசத் ...... தி நிபாதா!
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
"வேலும் மயிலும் சேவலும் துணை"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக