செவ்வாய், 23 ஏப்ரல், 2019

என் சம்பந்த பெருமானே முருகன்..முருகனே என் சம்பந்தன்..

என் சம்பந்த பெருமானே முருகன்..முருகனே என் சம்பந்தன்..

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்



என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி

இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி

அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான

அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே

                      முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி

                     முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித்

                     தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச்

                     சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...